அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Monday, June 4, 2012

. காலவரையற்ற போராட்டம் என்பது தீவிரமான தொழிற்சங்க நடவடிக்கை. வெறும் சீற்றத்தால் மட்டும் அல்லாது நியாய ஆவேசம் இருந்தால் மட்டும்தான் வெற்றி கிடைக்கும். ஊழியர்களை போராட்ட அவசியம் குறித்து உணரச் செய்திடும் கடும் வேலை தல மட்ட தலைவர்களுக்கு உள்ளது. அதை பெரும் பொறுப்புடன் செய்தால்தான் வேலைநிறுத்தம் வெற்றியாகும். இல்லையெனில் விடுப்பு போராட்டம் என்ற அளவில் அது சுருங்கிப் போகும்.

விருப்பத்துடன் தொழிலாளர்கள் பங்கேற்றுவிட்டால் எந்த சக்தியும் ந்ம்மை வெல்ல முடியாது. உறுதியுடன் களம் இறங்குவோம்

No comments:

Post a Comment