அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Tuesday, March 23, 2010

காலவரையற்ற வேலைநிறுத்தம்

ஏப்ரல் 20 துவங்கி காலவரையற்ற வேலைநிறுத்தம் என்ற அறிவிப்பை அனைத்து பொதுச்செயலர்களும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.


கோரிக்கைகள்

• பங்குவிற்பனை செய்யாதே

• வி ஆர் எஸ்ஸை திணிக்காதே

• எமது காப்பர் இணைகளை தனியார் கம்பெனிகளுக்கு தாரைவார்க்காதே

• விரிவாக்கத்திற்கான கொள்முதலை உடனடியாக செய்திடு

• ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் உயர்வை உறுதி செய்

• அய் டி எஸ் உள்நுழைவு பிரச்சனையை தீர்

வேலைநிறுத்தம் வெல்லட்டும்

No comments:

Post a Comment