அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Monday, April 26, 2010

Staff Norms

அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கான பணிஅளவீடுகளை தலைமை நிர்வாகம் ஏப்ரல்23 அன்று வெளியிட்டுள்ளது. மே7க்குள் மாநிலங்கள் கணக்கீடுகளை செய்து அனுப்பிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட் செயலர்கள் தங்கள் மாவட்டத்தில் கணக்கீடுகள் நடந்ததா - புதிய கணக்கீட்டின்படி உபரி வருகிறதா -எவ்வளவு என்பதை அறிந்து தெரிவிக்கவேண்டுகிறோம்.

வி ஆர் எஸ் க்கான போராட்டத்தில் ஒன்றாக நின்ற தொழிற்சங்க தலைமை அளவீடுகள் குறித்து பரிசீலித்து தங்களது எதிர்வினையை ஆற்றவேண்டிய கடமையில் உள்ளது. ஜே யே சி உடனடியாக கூடி போராட்ட உறுதிமொழிகள் குறித்தும் Staff Norms குறித்தும் கவனம் செலுத்தவேண்டுகிறோம். த்மிழகத்தில் அளவீடுகள் குறித்து நிர்வாகத்துடன் பேசவிருக்கிறோம்

No comments:

Post a Comment