அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Monday, January 25, 2010

மாவட்ட செயலர்களுக்கு

தோழர்களே,
வணக்கம். மாநில மாநாட்டு வேலைகளில் தஞ்சை தோழர்கள் ஈடுபாட்டுடன் இறங்கியுள்ளனர். மார்ச் 6 மாலை செயற்குழு நடைபெறும். மார்ச் 7,8 நாட்களில் மாநாடு. மாவட்ட செயலர்கள் எவ்வளவு தோழர்கள் வருவர் என்பதை பிப்ரவரி 10க்குள் வரவேற்பு குழுவிற்கு/ மாநில சங்கத்திற்கு தெரிவிக்க வேண்டும். மாநாடு திட்டமிடலுக்கு இவ்விவரம் அவசியம்.
மாவட்டங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விரைவில் ஒப்படைக்க வேண்டுகிறேன்.

அன்புடன்,
பட்டாபி 25-1-10

No comments:

Post a Comment