அனைவருக்கும் வணக்கம்
மாநில சங்கத்தின் தமிழ் வலைப்பூ அன்புடன் வரவேற்கிறது

Wednesday, January 27, 2010

மாநிலச் செயலர் உண்ணாநோன்பு அறிவிப்பு

காரைக்குடி மாவட்டச்செயலர் தோழர் மாரி பதவி உயர்வில் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. குறையை சரிசெய்து காரைக்குடியில் பதவி உயர்வு தரக்கோரி பிப்ரவரி 1 முதல் மாநிலச் செயலர் உண்ணாநோன்பு போராட்டத்தை அறிவித்து நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளார். போராட்டத்தை வெற்றிகரமாக்கிடுவோம்
27-1-10

No comments:

Post a Comment